7 ஜூலை, 2012

இருந்தோம்...


மனதை மட்டும் 
நேசித்த போது 
நானும் நீயும் 
நண்பர்களாய் 
இருந்தோம்...


மதத்தை 
ஜாதியை 
பார்த்தபோது 
பாதை மாறி
போனோம் 

மனிதத்தை 
கொன்ற மிருகங்களாய்

1 கருத்து:

  1. பெயரில்லா12 ஜூலை, 2012, PM 10:02:00

    நல்ல கருத்து. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு