3 பிப்., 2013

காதல்...







காலமும் 
கடிதமும் தொடர 
செய்கிற நிலை...

பருவம் விதைத்த 
மரம் 
காதல்...

மனதுக்கு பிடித்தால் 
"பாவம்"
காதலனாய் இல்லை 
காதலியாய் 
மாற்றும்..

ஒரு தலையாய் 
இருந்தாலும்
இறக்க கூட 
செய்யும் 
இரக்கமற்ற செயலை 
செய்யத் தூண்டும்...

இருந்தாலும் நேசம் 
வாசம் போங்க 
செய்யும் 
நமது வாசல்

வராத வரைக்கும்...