மௌனத்தின் மொழிகள்
மொழிபெயர்த்தால்
பரதம்...!
=======================
கண்களும் கால்களும்
உடலோடு எழுதிய கவிதை
பாரத நாட்டியம்...!
=====================
வளைந்து நெளிந்து பொலிவோடு
பழைய கதைகள் சொன்னது
பரதம்...!
======================
உண்மை பகிர்வுக்கு நன்றி .............பரதம் ஒரு வகை மொழி ...........
பதிலளிநீக்குநீண்ட நாளுக்கு பின் பாராட்டுகிடைத்தமைக்கு நன்றி..வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு