9 நவ., 2011

எல்லாமே ஒரே கட்சி.





பொதுத்தேர்தல் 
கண்காணிக்கப் பட்டது.


இடைத்தேர்தல்
இறுக்கம்  தளர்த்தப்பட்டது 


நகராட்சி ,ஊராட்சி,
மனசாட்சி நொறுக்கப்பட்டது.


இந்தியா 
ஜனநாயகத்தில் ஒரு அங்கமாய்..


எல்லாமறிந்த மக்கள் இன்றோ 
நடைபிணமாய்.


களம் சொல்லும்  காட்சி 
இதில் மட்டும் 
எல்லாமே ஒரே கட்சி.
================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

3 கருத்துகள்: