1 ஆக., 2013

வண்டுகளின் மோதலில்...

வண்டுகளின் மோதலில் 
உதிர்ந்து போனது 
இலைகள்...

சுகம் கண்ட 
மலரும் களங்கவில்லை 
உதிர்ந்த இலையை கண்டு...

=================
வண்ணத்தில் பிறந்து 
காற்றில் தவழ்ந்து 
சிரிக்கும் அழகுக்கு 
மலர் யென்று பெயர் 
மனதை ஈர்க்கும் 
அதிசியத்தின் உருவதுக்கு 
மலர் யென்று பெயர்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக