1 ஆக., 2013

பந்தமாய்...

மலர்கள் திருமண பந்ததுக்கும் 

மரணத்துக்கும் பந்தமாய்...

ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில் 
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய் 

வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் 
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது 

நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள் 
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும் 

நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய் 
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும் 

மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை 
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக