23 மார்., 2013

ஐந்து அறிவுகளிடம்...
















முதியோர் இல்லங்கள் 
இல்லாத இனம்..

மண் வளம் கண்டு 
வாழும் குணம்...

நீர் நிலங்கள் கண்டு 
கூடும் கூட்டம் 

எல்லாமே இதோ 
ஐந்து அறிவுகளிடம்...











1 கருத்து: