2 மார்., 2013

பெண்மை...


பெண்மை 
பொம்மையாய் 
இன்று...

பார்க்க ரசிக்க 
மட்டுமே...

பெண்மைக்கும் 
மனசு இருப்பதை 
மறந்த நிலையில் 
மானிடம்...

மானாய் போனது 
மனிதரிடம் 
பெண்மை...

2 கருத்துகள்: