25 நவ., 2012

தினம் தினம்...


சிவந்தது வானம்
மலர துடித்தது
அல்லி...
நிலவின் வருகைக்கு
முன்னும்

அள்ளிக்கொள்ள
மனமும்
தூக்கத்தின் துக்கத்தில்
கண்களும்
நிலவின் வருகைக்கு
பின்னும்...

தினம் தினம்
மாறாத குணம்....

3 கருத்துகள்: