23 நவ., 2012

மலரை வைத்து...

















மலரை வைத்து 
வாசனை உணரலாம் 
எதனை வைத்து 
உன் மனதை அறியலாம் ?
=======================
மல்லிகையும் 
ரோஜாவும் அழகானது 
நீ சூடிய பின்தான்....
========================
கட்டிய மாலை 
அருகில் நீ நின்றால் 
மலரும் பொறாமை 
படுகிறது உன் 
அழகை கண்டு....
===========================

2 கருத்துகள்: