21 நவ., 2012

நானே...













மழையோடு சிலகாலம் 
பழகி ரசிக்கலாம்...

குடைப்பிடித்து 
நடந்தாலும்...

அந்த தூறலில் 
உன்னை நனைத்து 
எல்லை மீறலாம்...

அந்த பலிக்கு 
நானே பலியாகலாம்...

  


1 கருத்து: