தலைவர் ஏன் கோபமா இருக்கார் ?
பழக்கதோஷம் காரணமாய்
இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு
வார்த்தைக்கும்,மேசையை
தட்டினார்களாம்...
==================================
என்ன நம்ம தேர்தல் அஜண்டாவில்
ஊட்டி, கொடைக்கானலில் புதுசா ஜெயில்
கட்டுவோம் என்று இருக்கு....
நாளைக்கு ஊழல் என்று வந்தால் கூலா
சொகுசா இருக்க தான்
================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக