20 மே, 2012

பூக்கள் நிலை ... ஹைக்கூ கவிதைகள்,


விதவையை கண்டு 
சூட தடுத்தார்கள் 
பூக்கள்...!
====================
விதவை ஊற்றிய நீரில் 
மலர்ந்து சிரித்தது 
மல்லிகை...
=====================
பூக்கள் சிரித்தவண்ணமாய் 
வீதியெங்கும் சொன்னது 
மனிதனின் மரணம்...
======================


2 கருத்துகள்:

  1. விதவை ஊற்றி நீரில்மலர்ந்து சிரித்ததுமலர்ந்தது/அருமை சகோ பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு