5 மே, 2012

கண்தானம்...!ஹைக்கூ கவிதைகள்,



இறந்த பின்னும் 
இருப்பதில் கொடுப்போம் 
ஒளிக்கிடைக்க...!
========================

நன்றி மறந்த மனிதன்
மரத்தை அழித்து 
இலையில்லா மரமாய்...!
======================
விலைக்கொடுத்து 
தன்னையே புதைத்தான் 
புகையில்...!
=====================

இந்த விடுமுறைக்கு 
வந்து போ மகனே 
பெற்றோர்கள்..!
=======================

5 கருத்துகள்:

  1. பெற்றோர்கள்
    படமும் வரிகளும் நெகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துள்ள ஹைக்கூக்கள் நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  3. தமிழ் மீரான்,சிட்டுக்குருவி,இரு சகோதர்களின் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. சிறந்த ஹைக்கூ கவிதைகள்...

    பதிலளிநீக்கு
  5. பாலா முருகன் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு