17 மார்., 2012

கண்களின் முழக்கம் ...





கண்டவர்களை ஈர்க்க,
மையோடு பொய்ழுதிய 
கவிதையிது!


இமை முடி திறந்து,
மெய்மறக்க செய்யும்,
போதை இது!


அரசன் முதல் ஆண்டி வரை 
அடிமை படுத்திய,
சூத்திரமிது!


சூழ்ச்சிக்குள் இரையாக்கி 
வேதியல் உருமாற்றும் 
உலோகமிது .


கண்ணுக்குள் மையிட்டு 
மைக்குள் இணங்கவைக்கும்
ஆயுதமிது!

கண்ணுக்குள் 
எல்லாமே அடக்கம் ,
கண்டதால் தான் 
இந்த கவிதையின் முழக்கம்,



2 கருத்துகள்: