26 மார்., 2012

ஒன்பது கேஸு ...சிரிக்க மட்டும்

 



நோயாளி:


டாக்டர் நான் பொழைப்பேனா?


டாக்டர்:
எனக்கு பத்தாவது எண் ராசி..இதுவரை 
பத்து கேஸுலே ஒன்பது கேஸு புட்டுகிச்சி 
பத்தாவது கேஸ் பிழைத்துவிடும் சோ 
நிச்சியமா உங்க உயிருக்கு  நான் உத்தரவாதம் தருவேன்..

நோயாளி:
  அடபாவிங்களாஅடபாவிங்களாஅடபாவிங்களா

===========================================
தலைவர் ஏன் சோடா பாட்டிலை வைத்து வித்தை காட்டுகிறார்...?

எப்போதும் பழைசை எல்லாம் மறக்கக் கூடாதாம் 
====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக