26 மார்., 2012

மிருகம் மனிதனாய்...



மனிதன் மிருகமானதால் 
மனித நேயம் 
கொலையானது...


ஆறுக்கும் 
ஐந்துக்கும் 
போட்டியில்

மனித நேயம் காண
அவதரித்தது இங்கு 
மிருகம் மனிதனாய்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக