20 மார்., 2012

நன்றி,நன்றி ,நன்றி .நன்றி...





பத்தாயிரம் உள்ளங்கள் 
முப்பத்திரண்டாயிரம் பக்கங்களை புரட்டி 
எனது வலை தளத்துக்கு பெருமை தந்த 
        உங்களுக்கு...
நன்றி,நன்றி ,நன்றி .நன்றி !



நட்புக்கு ஈர்ப்புண்டு 
அதை உங்கள் வருகையில் 
நான் கண்டதுண்டு...


பூட்டியே இருந்த 
தளத்துக்கு...
புதிய திறவுகோளாய் 
உங்கள் பார்வைகள்...


எனது எண்ணங்களுக்கு 
புதிய விடியலை 
தந்தது உங்கள் வருகைகள்...


நிலவின் ஒளிப்போல 
உங்கள் சத்தமில்லா 
ஒளிகள் விழுந்து 


இன்று பத்தாயிரம் 
ஒலித் தடங்கள் 
எனது வலை தளத்தில்
சத்தமே இல்லமால் 
புரட்டிய பக்கங்கள் 
முப்பத்திரண்டாயிரம்
முகம் பார்க்க 
உள்ளம் மகிழ்கிறேன் 
உங்களால்...


நன்றி நன்றி 
தோழர்களே...
இன்னும் தொடர உங்கள் 
வருகைகள் வழக்கம் போல் 
இருக்கட்டும்...


நன்றிவுடன் 
உங்கள் தோழன் 
கலைநிலா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக