நம்ம வாத்தியார்
இந்த பள்ளிக்கூடம்
சொந்த வீடு மாதிரி என்று
சொன்னதின் அர்த்தம்
இப்ப தான் புரிகிறது....
=========================
குறும்புகார மாணவன்:
மாணவர்களே
வீட்டில்
நமது வாத்தியார்
சரியா தூங்க முடியாத
காரணத்தால் அவர் தூங்கும்
வரை மௌனம் அனுஷ்ட்டிக்க
வேண்டுகிறேன்....
==========================
மாணவன்:
இதுவரை நம்மை தூங்க வைத்த
வாத்தியாரை இன்று நண்பன்
மாணிக் பாடியே
தூங்க வைத்துவிட்டான்...
மாணவன் 2
வாத்தியார் என்னும் தாயையே
தூங்க வைத்த பெருமை
உனக்கு தான் மாப்
==========================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக