4 ஜன., 2012

கைமாத்தா ...சிரிக்க மட்டும்


கணவன்:

ஒருவழியா பணம் கிடைத்து விட்டது .

மனைவி;

யார் கிட்ட வாங்கினீங்க ?

கணவன் 

நம்ம பிச்சைக்காரன் கிட்ட தான் 
கைமாத்தா வாங்கினேன்.
===================================
பிச்சைகாரன்:

என்ன இன்று வழக்கத்தைவிட 
கவனிப்பு அதிகமா இருக்கு ஐயா.

பிச்சை போடுபவர் :

எல்லாம் மாசக்கடைசி தான் 
காரணம்...

பிச்சைகாரன்:

கைமாத்தா பணம் தேவை என்று 
சொல்லுங்க...

பிச்சை போடுபவர் :
சியர்ஸ் சியர்ஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக