கணவன்:
ஒருவழியா பணம் கிடைத்து விட்டது .
மனைவி;
யார் கிட்ட வாங்கினீங்க ?
கணவன்
நம்ம பிச்சைக்காரன் கிட்ட தான்
கைமாத்தா வாங்கினேன்.
===================================
பிச்சைகாரன்:
என்ன இன்று வழக்கத்தைவிட
கவனிப்பு அதிகமா இருக்கு ஐயா.
பிச்சை போடுபவர் :
எல்லாம் மாசக்கடைசி தான்
காரணம்...
பிச்சைகாரன்:
கைமாத்தா பணம் தேவை என்று
சொல்லுங்க...
பிச்சை போடுபவர் :


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக