எனக்கு ஓர் மாப்பிளை
கிடைப்பான் அவன்
என்னைப்போலவே
அடிவாங்குவான்.
தனக்கென்று கோபம்
இல்லாமல்
என் பொண்ணு கோவத்தில்
அடி வாங்கி சிவப்பான்...
========================
மாப்பிளை :
உங்கள் பொன்னை கண்டித்து
வைங்க அவள் அடிப்பதை
என்னால் தாங்க முடியவில்லை.
மாமா :
உங்களை போல தான்
நானும் மாப்பிள்ளை
என் பொண்ணுகிட்ட அடி
வாங்கியதை சொல்லிவிட்டீர்கள்
நான் சொல்லவில்லை அவ்வளவுதான்.
மாப்பிளை :


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக