5 ஜன., 2012

மாமனார் பாட்டு...சிரிக்க மட்டும்


















எனக்கு ஓர் மாப்பிளை 
கிடைப்பான் அவன்
என்னைப்போலவே 
அடிவாங்குவான். 
தனக்கென்று கோபம் 
இல்லாமல் 
என் பொண்ணு கோவத்தில் 
அடி வாங்கி சிவப்பான்...
========================
மாப்பிளை :
உங்கள் பொன்னை கண்டித்து 
வைங்க அவள் அடிப்பதை 
என்னால் தாங்க முடியவில்லை.


மாமா :
உங்களை போல தான் 
நானும் மாப்பிள்ளை 
என் பொண்ணுகிட்ட அடி
வாங்கியதை சொல்லிவிட்டீர்கள் 
நான் சொல்லவில்லை அவ்வளவுதான்.


மாப்பிளை :



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக