
உழைப்பால்
நான் இறப்பை என் ரேகைகளை
தொலைத்தவன்
அறிந்தவன்
நன்கு தெரிந்தவன
நன்கு தெரிந்தவன
மரணத்தை நேசிப்பவன்
பிறப்பு எனபது என் வழி
இறப்பு என் முகவரி...
பிறப்பு எனபது என் வழி
இறப்பு என் முகவரி...
கணிதமிட்டு வாழ்ந்தாலும்
கணிப்புக்கு
கட்டுப்படாதவன்...
எதிர்ப்பார்ப்புக்கள்
ஏமாற்றம் தரும்
ஏழ்மை வீட்டிலிருந்தாலும்,
ஏணியாகத்தானே
ஏணியாகத்தானே
என் வாழ்வு...
ஆயுளைக்
கணிக்க ஜோதிடத்தின்
துணை எதற்கு?
துணை எதற்கு?
உழைக்கத்
தெரிந்தவனுக்கு
உலகமே கையிருப்பு!
உலகமே கையிருப்பு!
வாழும் வாழ்க்கையில்
போதும் என்ற
மனம் வந்தால்
கவலை எங்கு இருக்கு ...
கவலை எங்கு இருக்கு ...
இருக்கும் வரை
மனிதனாக வாழு,
இறந்த பின்
இறந்த பின்
பேசும் படி செய்திடு...
அருமை அண்ணா ...
பதிலளிநீக்குநன்றி தங்கையே ...உங்கள் வருகைக்கு, கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு