18 டிச., 2011

கணவன் மனைவி சிரிப்பு

மனைவி 
என்ன ஓவரா .அதட்டுரிங்க 
இப்படி எல்லாம் செய்தால் எனக்கு 
புடிக்காது ..நாங்கள் 
கொடுத்த வரதட்சணை  திருப்பி தாங்க 
நான் பாட்டுக்கும் போகிறேன் 

கணவன் 
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. 
==================================
கணவன்:
என்ன வாய் நீளுது ,வாயை  மூடு ...
நான் சொல்லுவதை கேளு 
மனைவி:
என்னை திருமணம் செய்ய உங்கள் 
கை நீளுச்சு அல்லவா 
இப்ப என் வாய் நீளும் தான்:
நான் சொல்லுவதை தான் நீ 
கேக்கணும் 
கணவன் 
என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
===================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக