தலைவர் கூட்டத்துக்கு மூன்று பேரு தான்
வந்தார்களாமே
அவர்களுக்காக விடிய விடிய தலைவர்
பேசினாராமே...
அந்த மூன்று பேரும் பைத்தியக்கார
ஆஸ்பத்திரிலிருந்து தப்பி வந்த
பைத்தியங்கள்...பேசவில்லை என்றால்
கல்லால் அடிப்பேன் என்று சொன்னதால்
பேசிக்கொண்டே இருந்தார் தலைவர்...
==================================
தலைவருக்கு ரொம்பவே கஷ்டமாய் போச்சு ..
எதுக்கு ?
தலைவர் பேசிய கூட்டத்துக்கு
மூன்று பேர் தான் வந்தார்கள்
கைத்தட்டி ரொம்பதான் ரசித்தார்கள்
தலைவருக்கு சந்தோசம் ,
கடைசியா விசாரித்தால்
தப்பி வந்த பைத்தியமாம் அவர்கள்...

அந்த மூன்று பேரும் பைத்தியக்கார
பதிலளிநீக்குஆஸ்பத்திரிலிருந்து தப்பி வந்த
பைத்தியங்கள்...பேசவில்லை என்றால்
கல்லால் அடிப்பேன் என்று சொன்னதால்
பேசிக்கொண்டே இருந்தார் தலைவர்..///
ஹா ...ஹா ...ஹா ..
நன்றி தோழரே .
பதிலளிநீக்கு