22 நவ., 2011

யானைக்கும் அடி சறுக்கும்...





யானை பசிக்கு
கோழியே 

உறவானது
உறவாகி தொடர
கருவானது
கருவான நிலை
காமம் கண்ணை
மறைக்கும் 
என்ற சொல்லும்
யானைக்கும் அடி சறுக்கும்
என்ற பழமொழியும் 
உண்மையாகிப் போனது.


=================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக