22 நவ., 2011

நட்பு கவிதையில்!





நேற்றும் இன்றும் 
என்னோடு 
நாளை கடந்தாலும் 
கடத்தினாலும் 
உள்ளத்தோடு 
உலாவும் நினைவோடு 
வருவான் என் 
நண்பன் அன்போடு...

கருத்து பிழை வந்தாலும்,
இலக்கணம் மாறது
எழுத்து பிழை வந்தாலும்
எண்ணங்கள் குறையாது,
திருக்குறள் போல
இரு வரியாய்...
சேர்ந்தே இருப்போம்
எங்கள் நட்பு கவிதையில்!
===============================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக