16 அக்., 2011

இன்றைய மனிதன் !



இரக்கமில்லாத நிலையில்
இலக்கணம் தவறிய வரிகளில்
நீரில் உருவான கவிதை
இன்றைய மனிதன் !

2 கருத்துகள்: