1 அக்., 2011

கண்களே ஆயுதமிது!


கண்டவர்களை ஈர்க்க,
மையோடு பொய்ழுதிய
கவிதையிது!

இமை முடி திறந்து,
மெய்மறக்க செய்யும்,
போதை இது!

அரசன் முதல் ஆண்டி வரை 
அடிமை படுத்திய,
சூத்திரமிது!

சூழ்ச்சிக்குள் இரையாக்கி 
வேதியல் உருமாற்றும் 
உலோகமிது .

கண்ணுக்குள் மையிட்டு 
மைக்குள் இணங்கவைக்கும்
ஆயுதமிது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக