15 அக்., 2011

உதடுகள் எழுதிய கவிதைகள் .




உதடுகள் எழுதும்
காற்றுக் கவிதை
இசையாய் வந்தது.

===================
காற்றுக்கும் காதலாம்
மூங்கிலில் கவிதைப் பாடியது
புது இசையாய்!
---------------------------------------

உதடுகள் பேசும்
காற்றின் வார்த்தைகளை
இசையாய் மொழிபெயர்த்தது.
-------------------------------------
மூங்கில் முகம் கண்டு
உதடுகள் மீட்ட காற்றும்,
இசையாய் உரு மாறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக