1 ஏப்., 2010

சொந்த மண்ணிலும்,















சொந்த மண்ணிலும்,
சோகத்தோடு சொந்தம்,
சொந்தம் எல்லாம் தூரம்,

பூமி பொது சொத்து
என சொல்வது உண்டு.
எங்கள் கதை அறிந்தால்,
சொன்னவரை கன்னத்தில்
அடிக்க தூண்டும்.இன்று .

கிரகங்கள் போய்
ஆராய்ச்சி செய்வதை விட்டு
எங்கள் நாட்டைக்
கண்டு, கண்டனம் செய்தால்
நன்மை உண்டு .

வானம் போல எண்ணமுமில்லை
பூமியில் வாழ்க்கையுமில்லை.
இது தானே எங்கள் நிலை!
இன்னும் உணர்வாருமில்லை,
இதை தட்டிக்கேட்க உறவுமில்லை


2 கருத்துகள்: