28 பிப்., 2010

இந்த பேனா ,விழியாகி போனது!




என் எண்ணங்களை
எழுத்தாக்கி,
அதை தமிழ்
மொழியாக்கி,
எளிய நடையில்
கவிதையாக்கி,
காதல் சொல்ல
வழியாக்கி ,
இந்த பேனா
விழியாகி போனது.
எழுதுவற்கு 
உயிரானது.
என் வாழ்க்கையில்
பேனா ஒன்றானது.
சுகமானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக