11 ஜூலை, 2015

நித்தமும்

உனக்கு தெரியுமா?
நித்தமும் 
நீ இல்லாத போது 
நாம் பேசி
சிரித்து 
நம்மை மறந்த
வரிகளில் தான்டா
நான் வாழ்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக