13 டிச., 2014

தந்த போதிலும்...!

நித்திரை சிறைப்பட்டது
விழித்திரை
திறக்கப்பட்டது..!
உன் வருகை 
கனவு என
விடை சொன்னது..
இருந்தால் என்ன
வந்தது நீ என்பதால்
கனவாய் போனாலும்
மனமும் மகிழ்ச்சியில்
தூக்கம் துக்கம்
தந்த போதிலும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக