13 டிச., 2014

கொல்கிறது...!

உன்னை பார்த்த பின்
விட்டு விட்ட இடத்திலிருந்து
தொடர நினைத்து...
காலங்கள் ஒடினாலும்
கண்ணை மூடினால்
மனக்கண்ணில் உன்
புதிய முகம் கொல்கிறது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக