26 ஜூலை, 2013

இன்றைய காதல்...














வரமாய் நினைத்தேன் 
வதமாய்
மாறும் வரை...


============================
காதல் வந்தால் 
கவிதை வரும் என்றார்கள் 
நானும் தினமும் 
பார்த்துக்கொண்டுதான் 
இருக்கிறேன் 
கவிதை வரும் யென்று...
 
நான்கு திசை பார்த்து பார்த்து 
என் கழுத்தில் 

வலி  வந்தது தான் மிச்சம் ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக