12 செப்., 2012

எதுவுமில்லை...




நீண்ட காலத்திற்கு பின்
தாயக பயணம்
மரணத்தாலும் 
காலத்தாலும்
தேவைக்கும் 
பகிர்ந்துக்கொள்ள 

பெற்றோர்களும்
ஆறு 
ஏரி 
குளம் 
தோட்டங்கள்...

பணத்துக்காக 
வாழ்ந்த
எனது மனதை போல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக