காட்டும் கண்வுடையாள்
துள்ளி ஓடும் ஓடைப்போலா
துள்ளி ஓடும் ஓடைப்போலா
மேனிவுடையாள்
தாக்கி என்னை
தாக்கி என்னை
தடுக்கி விழச் செய்யும் அழகுடையாள்
தவம் கொண்டு ,
தவம் கொண்டு ,
அவள் கோலம் காண
தகுதிவுடையாள்...
நடை போடும்
இடை கொண்டு
என்னுடன் போரிடுவாள்.
நாணம் கொண்டு,வதை செய்யும்
நாணம் கொண்டு,வதை செய்யும்
புன்கையோடு இணைந்துவிடுவாள்.
என்னிடம் இழந்துவிடுவாள்
என்னிடம் இழந்துவிடுவாள்
என்னோடு இருந்துவிடுவாள்...!
''....புருவத்தை நிறுத்திக்
பதிலளிநீக்குகாட்டும் கண்ணுடையாள்
துள்ளி ஓடும் ஓடைபோன்ற
மேனியுடையாள்
தாக்கி என்னை
தடுக்கி விழச் செய்யும் அழகுடையாள்
தவம் கொண்டு ,
அவள் கோலம் காண
தகுதியுடையாள்...'' Please see this brother!...
Is this you Thought..?...good
Thank you...Best wishes..
Vetha.Elangathilakam.