போதனை சொல்லுவார்
சாமி வேடம் போடுவார்
சாமி வேடம் போடுவார்
போலிச் சாமியார் இவர்
மறு அவதாராம் என்பார்.
மதிக்கெட்ட சிலபேர்,
கையெடுத்து வணங்குவார்.
சொல்வதை வேதம் கொள்வர்
தாரம் இல்லா வாழ்விதனை சுகம் என சொல்வார்.
தனியே தரங்கெட்ட உறவுகளுடன் கூடி மகிழ்வார்
இதை அறியாமலே சிலர் இவரையைத் நாடிப்போவார்
நினைப்பது எல்லாம் நடக்கணும் என வேண்டிப் போவார்
தனிமனித வழிப்பாடுகளை கைப்பற்றிக்கொள்வார்
குரான், கீதை,பைபிள்,சொல்லாததையா சொல்வார்!
எல்லா வேதமும் நம் மொழிகளில் இருக்கு
படித்துவிட்டால் புத்தி தெளியும் உனக்கு...
தனியே தரங்கெட்ட உறவுகளுடன் கூடி மகிழ்வார்
இதை அறியாமலே சிலர் இவரையைத் நாடிப்போவார்
நினைப்பது எல்லாம் நடக்கணும் என வேண்டிப் போவார்
தனிமனித வழிப்பாடுகளை கைப்பற்றிக்கொள்வார்
குரான், கீதை,பைபிள்,சொல்லாததையா சொல்வார்!
எல்லா வேதமும் நம் மொழிகளில் இருக்கு
படித்துவிட்டால் புத்தி தெளியும் உனக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக