வாசர்கள் வருகையால்
எனது வாசல்
விழாக் கோலமாய்...
எனது வலைதளத்தில்
சந்தோசத்தின் வாசனைகள்
உங்கள் வருகையால்
ஐம்பாதாயிரம் பக்கங்கள்
உங்கள் பார்வைப்பட்டு
திறக்கப்பட்டன
ஒவ்வொருமுறை
உங்கள் வருகையால்
வலைய தளத்தில்
மகிழ்ச்சி ஒலி
கூடிக்கொண்டே போகிறது...
சித்திரை மாதத்தின்
வெப்பத்திலும்
உங்கள் வருகையால்
எனது தளம்
மார்கழியாய்...
நன்றி நன்றி நன்றி
வாசக வாசகிகளுக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக