7 ஏப்., 2012

கூட்டு வாழ்வினை...




வருங்காலம் கவலையில்லை 
வருமானம் தேடவில்லை 


போதவில்லை 
என்ற குறையில்லை


வாழும் முறை 
வாழ்க்கை முறை



கூட்டு வாழ்வினை 
கூடிய நிலையில் 



வாழ கற்று தருகிறது 
இந்த  பறவை.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா9 ஏப்., 2012, AM 12:24:00

    நல்ல கருத்துடை வரிகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரி.உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் .

    பதிலளிநீக்கு
  3. படங்கள் மிக மிக அழகு.இயற்கை,பறவை,மிருகங்களின் குணங்களோடு பார்த்தால் மனிதன் மிக மிகத் தாழ்ந்தவன் !

    என் கவிதைப் பக்கமும் வரலாமே !

    பதிலளிநீக்கு