6 ஏப்., 2012

வேறுபாடுகள் ...




பகுத்தறிவை கொண்டு 
இல்லையென்று 
வகுத்து சொன்னவர்கள்...


தன் தலைவர்களை...
இருக்கும் போதும் 
இறந்த பின்னும்  வைத்தார்கள் 
நடு வீதியில் சிலையாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக