12 ஏப்., 2012

காதலர்கள் நடக்கையில்,

 


கைகோர்த்து காதலர்கள் 
நடக்கையில் 


காதலர்களின் பிம்பத்தை 
கார்மேகம் சொல்லும்.

இரு இதயங்களுக்கு 
குடைப் பிடிக்கும்.
காதலர்கள் கடல்கரை 
மணலில்  எழுதும் கவிதைக்கு
அலைகளோடு சேர்ந்து
கடல் காற்றும்
ஜதி சேர்க்கும்.

கடலும் ,காதலும் 
இயற்க்கைக்கு மகுடமாய் 
பிரதிபலிக்கும்...

2 கருத்துகள்: