15 மார்., 2012

மாத்தி யோசி... சிரிக்க மட்டும் !



எ‌ன்ன‌ங்க ந‌ம்ம குடு‌ம்ப‌த்து‌க்காக நா‌ன் நாயா உழை‌க்‌கிறே‌ன்‌னு அடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌ம் அது‌க்கு எ‌ன்ன இ‌ப்போ?

இ‌ல்ல ந‌ம்ம ‌‌வீ‌ட்டு வாச‌ல்ல நா‌ய் வ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கு அதா‌ன் கே‌ட்டே‌ன்.


.......................................................................................
என்னங்க நான் இங்கு நாய் போல கத்துகிட்டு இருக்கிறேன் அப்படி என்ன யோசனை...

ஒண்ணுமில்லே நம்ம கல்யாண சீனை மாத்தி யோசித்தேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக