15 மார்., 2012

இன்று...


மதம் நம்பிக் கொல்வதால்
உலகில் இறந்தது
மானிடம்!
அதிகாரமும்,ஆணவமும் 
கூட்டணி சேர 
மனிதன் மிருகமாய்....


மனம் நம்பிக்கை
கொள்வதால்
இன்னும்
மனிதம்!


1 கருத்து: