6 பிப்., 2012

மனமே மந்திர சாவி.



மனம் பேச விரும்பும் போது
பயந்தால், வார்த்தைகள் தடைப்படும்,

எண்ணங்கள் கொலைச் செய்யப்படும்

மனமே மந்திர சாவி.

அறிந்து அதை திறப்பவனே
இவ்வுலகின் ஞானி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக