26 டிச., 2011

யாருக்கு இந்த வியாதி ?சிரிக்க மட்டும்





நோயாளி:
டாக்டர் எனக்கு இரண்டு இரண்டா தெரிகிறது 

டாக்டர் :
வந்த  மூன்று  பேரில் யாருக்கு இந்த  வியாதி ?


நோயாளி:
பயம் பயம்பயம் பயம்


===========================================
தலைவரை ஏன் கைது பண்ணுகிறார்கள் ?


அரைக் கூவல் செய்வேன் என்றதை 
வாய் தவறி அறைக்கு கூப்பிடுவேன் என்று 
சொன்னார் அதுக்கு தான் இந்த கைது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக