18 டிச., 2011

அதிசியம்


உன் இருக் கண்கள்
பட்டு உடைந்தது
கண்ணாடி மட்டுமா ?
முன்னாடி இருக்கும்,
நானும் தான்!


தள்ளாடி விழுத்த
கண்ணாடி சொன்னது,
உன் விழிகள்
செய்த மாயம்
இந்த காயம்!


சூரியனுக்கு
போர்வை
போர்த்தி


கண்ணுக்குள்
நிலவை நிறுத்தி..


போராட்டம் 
தொடுத்தல்
எனது இதயம்
என்ன செய்யும்


மலைக்குள்
மலர்   பூக்கும்
அதிசியம்
உருவாகும்...


உங்கள் கண்கள் 
செய்த மாயம் 

2 கருத்துகள்:

  1. பெயரில்லா19 டிச., 2011, PM 12:46:00

    கண்களின் மாயம் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள் .ரசித்தேன் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. கோவைக்கவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நன்றி...

    பதிலளிநீக்கு