8 நவ., 2011

கொட்டு கேட்கிறார்கள்.சிரிக்க மட்டும்

  
தலைவர் ஏன் சாக்கடை இருக்கும் பக்கமா கூட்டம்
போடா சொல்கிறார் 

அங்கு  தான் கொசு இருக்கும். கொசுவை எப்படியும் 
அடிக்க கை அடிக்கதானே வேண்டும் ,அவர் பேசிய பேச்சுக்கு 
கை தட்டலாய் அவர் நினச்சுக்குவார்.
===========================================
இந்த வெற்றி. பணப் புரட்சியால் வந்தது.
 எதிரி  கட்சிக்கு 
ஒன்று சொல்கிறேன் எங்களை மாதிரி 
மக்களுக்கு பணம் கொடுத்து உங்களால் 
ஜெயிக்க முடிவுமா ?
========================================
என்ன தலைவர் கிட்ட எல்லோரும் கொட்டு 
வாங்கிறார்கள்.

இடைத்தேர்தலில் வேட்பாளரை போதையில் 
கொட்ட போக ,அவர் ஜெயித்த உடன் 
ராசியாவே நினைத்து கொட்டு கேட்கிறார்கள்.
============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக