22 நவ., 2011

யாரும் அறியாமலே ...




இறைவன் 
தந்த உயிருக்கு 
நன்றி மறந்தான் 
மனிதன் 


வேலையோடு 
ஒதுங்கிப்  போனது 
வணக்கம் 


இரவில் தான் 
இறைவன் 
எண்ணம் வந்தது 



இருந்தாலும் 
தொடர்ந்தான் 
இறைவன் 

நல்ல நாளை
தந்தான் 
மறைவானவன் 


அவனவன் 
உள்ளத்தில் 
இருக்கிறான் 
இறைவன் 


உதவி செய்த வண்ணம் 
யாரும் அறியாமலே 
==========================

கஸல் பார்வையில் கவிதை 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக