17 அக்., 2011

நீயாய் செய்தால் பிழையில்லை!





உன் கையேடு நம்பிக்கை இருக்க
அடுத்தவர் கைக்கு அனுமதி எதற்கு!

கையும் ஊனமானாலும் 
தன்னபிக்கை இருக்க கவலையை விரட்டு!

யாரும் தெரிந்து பிறப்பதில்லை,
செய்யும் வேளையில் தவறில்லை,

செய்யும் போது உதவி தேவையில்லை,
உன்னால் முடியும் என்றால் வெற்றியின் எல்லை.

ஒன்றுபட்டால் தோல்விக்கு வழியில்லை,
தேவையெனில் நீயாய் செய்தால் பிழையில்லை!


நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத்தொந்தரவு செய்யாதீர்கள்.

2 கருத்துகள்: